ஆண்டாள் சூடிய மாலைகள் திருப்பதிக்கு அனுப்பிவைக்கப்பட்டன
ஸ்ரீவில்லிபுத்தூர், செப்.20: ஆண்டாள் சூடிக் களைந்த மாலைகள் திருப்பதிப் பெருமானுக்கு சூட்டுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பதி பிரம்மோற்ஸவ நிகழ்ச்சியின் 5ம் நாள்

Updated On :26 செப்டம்பர் 2012, 6:31 am









