குடிநீர் வழங்கக் கோரி பொள்ளாச்சி அருகே சாலைமறியல்
பொள்ளாச்சி, செப்.27: பொள்ளாச்சி அருகே தஞ்சம்பட்டி பகுதியில் கடந்த பல நாட்களாக குடிநீர் விநியோகிக்கப் படாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சம்பட்டி பகுதியில் அம்பறாம்பாளையம் கூட்ட

Updated On :27 செப்டம்பர் 2012, 11:23 am








