/
மகாராஷ்டிர மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்ட்ட சிறுமிகளின் பெயர்களை மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே மாநிலங்களவையில் தெரிவித்தார். அவரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி சுட்டிக்காடியதைத் தொடர்ந்து, தான் கூறியதை வாபஸ் பெறுவதாக ஷிண்டே தெரிவித்தார். சிறுமிகளின் பெயர்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் முதல்வர் விஜய்க்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை!

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
பாரதிராஜா ஒரு பார்வை..!

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



