குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இம்மாதம் 3ஆம் தேதி முதல் மூன்று தினங்களுக்கு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய், தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குடியரசுத் தலைவரின் பயணம், அரசியல் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்காக மேற்கொள்ளப்படவில்லை. அவர், இரு தரப்பு உறவுகளை உயர்நிலைக்கு கொண்டு செல்லவும், தீர்க்கப்படாத பிரச்னைகளைத் தீர்க்கவும் இந்தியா உறுதிபூண்டிருப்பதை அவர் வங்கதேசத்தின் தலைமையிடம் எடுத்துக் கூறுவார். இரு தரப்பு உறவுகளை மேலும் உயர்த்திக் கொண்டு செல்ல ஒரு வாய்ப்பாக பிரணாப் முகர்ஜியின் பயணம் அமையும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் முதல்வர் விஜய்க்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை!

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
பாரதிராஜா ஒரு பார்வை..!

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


