மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்து மாநில அரசை கேரள உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
சூரியநெல்லி பலாத்கார சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள குரியன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், பலாத்கார வழக்கும் குற்றம்சாட்டப்பட்டுள்ள குரியன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








