வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மருத்துவமனையில் இருந்து மாணவர்கள் விடுவிப்பு

சென்னையில் உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேரை போலீசார் கட்டாயப்படுத்தி சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில்

Updated On :11 மார்ச் 2013, 7:25 pm IST

சென்னையில் உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேரை போலீசார் கட்டாயப்படுத்தி சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அவர்களை அங்கிருந்து போலீசார் விடுவித்தனர்இதனையடுத்து மாணவர்களை சந்தித்த கல்லூரி முதல்வர் பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.