தில்லியில் உள்ள திகார் சிறையில் இன்று காலை மரணம் அடைந்த பாலியல் பலாத்கார குற்றவாளி ராம் சிங்கின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திகார் சிறையில் இருந்த ராம் சிங் இன்று காலை தான் அணிந்திருந்த துணியால், ஜன்னல் கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால், ராம் சிங் தற்கொலை செய்து கொள்ளும் போது, அந்த அறையில், அவனுடன் மற்றொரு குற்றவாளியும் இருந்துள்ளார். அதே சமயம், ராம் சிங் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதால், அவனது சிறை அறைக்கு என தனி அதிகாரியும் உள்ளார்.
இந்த நிலையில், ராம் சிங் எவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. தற்போது ராம் சிங்கின் உடல் தீன் தயால் உபாத்யாய் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சிறை அறையில், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவித்தொகையுடன் வெடிமருந்து தொழிற்சாலையில் தொழில்பழகுநர் பயிற்சி!

தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!

வீடு வீடாகச் சென்று மக்களை சந்தியுங்கள்: இன்று பிரசாரத்தை ரத்து செய்த விஜய் அறிவுரை

15 வயதான சூர்யவன்ஷி மிகவும் பக்குவமாக விளையாடுகிறார்: புவனேஷ்வர் குமார்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

