சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

இலங்கைக்கு எதிரான தீர்மானம் : மத்திய அரசின் தோல்வி என திமுக கருத்து

ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் எவ்வித மாற்றமும் இன்றி நிறைவேற்றப்பட்டது மத்திய அரசின் தோல்வி என திமுக கருத்துத் தெரிவித்துள்ளது.

Updated On :21 மார்ச் 2013, 12:21 pm

ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் எவ்வித மாற்றமும் இன்றி நிறைவேற்றப்பட்டது மத்திய அரசின் தோல்வி என திமுக கருத்துத் தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் இன்று கூடிய ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாற்றங்களைக் கொண்டு வர இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

எனினும், இலங்கை அரசுக்கு எவ்வித கடினமான நெருக்குதலும் தர வலியுறுத்தாத இந்த தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது, மத்திய அரசின் தோல்வியே என்று திமுக தலைமை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.