எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரி செய்வதற்கு மாதம்தோறும் டீசல் விலையை 40 காசு முதல் 50 காசு வரை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து எண்ணை நிறுவனங்கள் மாதம் தோறும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து ஆம்னி பஸ்களில் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் கூறியதாவது:-
குளிர்சாதன பேருந்துகளில் 50 ரூபாய் உயர்த்தப்படும். குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துகளில் பயண தூரத்துக்கு ஏற்ப 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கட்டடணம் உயர்த்தப்படும். ஏப்ரல் 15-ந்தேதி முதல் கட்டண உயர்வு அமுலுக்கு வரும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!

அஜித் - ஷாலினியின் அமர்க்களம் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

