/
இலங்கை தூதர் கரியவாசம், சிங்களவர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, இலங்கை தூதர் கரியவாசம், தூதரக வேலையை விட்டு மற்றப் பணிகளில் ஈடுபடக் கூடாது. சிங்களவர்கள், வட இந்தியர்கள்தான் என்று கருத்துத் தெரிவித்திருப்பது கண்டிக்கத் தக்கது. அவ்வாறு கூற வேண்டும் என்றால், அவர் அதனை வெளியுறவுத் துறையிடம் தான் தெரிவித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்
பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


