பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த துணை காவல்துறை ஆய்வாளர், ஜலந்தர் - லூதியானா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
காவல்துறை துணை ஆய்வாளர் குர்தேவ் சிங், நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை சோதிப்பதற்காக காவல்துறையினர் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாகச் சென்றது. அதனை பிடிக்க குர்தேவ் உள்ளிட்ட காவலர்கள் காரை துரத்திச் செல்லும் போது, காரில் இருந்த ஒருவன், துப்பாக்கியால் காவலர்களை நோக்கிச் சுட்டான். இதில் குர்தேவின் நெஞ்சில் குண்டடி பட்டு, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அந்த காரில் 4 அல்லது 5 பேர் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டியா? முதல்வர் ஸ்டாலின் பதில்!

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

