இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பலாத்கார சம்பவங்களைப் பற்றிய செய்திகளால், வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் மாணவி, ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் பற்றிய செய்திகள் அதிகமாக வெளிவரத் துவங்கின. இதன் காரணமாக, கடந்த 3 மாதங்களாக இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருப்பதாகவும், ஆண்டு தோறும் வெளிநட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்து கொண்டே வருவதாகவும் இந்திய வணிகம் மற்றும் தொழில்துறை ஒருங்கிணைப்பு சங்கம் (அசோசம்) தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்
பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


