/
இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ஒரு வேளை போதைப் பொருள் எடுத்திருந்தால், ஒலிம்பிக் பதக்கம் வென்றிருக்க முடியாது என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் காவல்துறையினரின் குற்றச்சாட்டை மறுத்துள்ள விஜேந்தரின் தந்தை மஹிபால் சிங் பெனிவால், எனது மகன் போதைப் பொருளை எடுத்துக் கொண்டதே இல்லை. அவன் நிரபராதி. 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி சமீபத்தில்தான் நடந்தது. ஒரு வேளை அவர் போதைப் பொருள் எடுத்துக் கொண்டிருந்தால், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்
பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


