இந்தியாவில் 14 மாநிலங்களில் உள்ள 38 நகரங்களில் கேபிள் டிவியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இதனால், செட் டாப் பாக்ஸ் பொறுத்தாத டிவிக்கள் இன்று கேபிள் டிவி சேவை நிறுத்தப்படும்.
இந்தியாவில் கேபிள் டிவி சேவையை டிஜிட்டல் மயமாக்குவதற்காக இரண்டாவது கட்டமாக நிர்ணயிக்கப்பட்ட 38 நகரகங்களுக்கு மார்ச் 31ம் தேதி தான் கடைசி நாள். இதில் 75 சதவீதப் பணிகள் முடிவடைந்து விட்டாலும், பல நகரங்களில் டிஜிட்டல்மயமாக்கும் பணி முழுமையாக முடிவடையவில்லை.
ஆக்ரா, ஹைதராபாத், மீரட், வாரணாசி, கோயம்பத்தூர் உள்ளிட்ட 38 நகரங்களில் இன்று கேபிள் டிவி சேவை நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்
பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


