/
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்கே இன்று இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.
இந்தியாவில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து மத்திய அரசு அதிகாரிகளை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ள ரணில் விக்ரமசிங்கே, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்திக்க உள்ளார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது ஐ.நா. சபையில் இந்தியா வாக்களித்தப் பிறகு, இலங்கையில் இருந்து வரும் முதல் இலங்கை அரசியல் தலைவர் ரணில் விக்ரமசிங் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்
பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


