தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

சென்னை பூந்தமல்லியில் பொதுமக்கள் சாலை மறியல் : போலீஸ் தடியடி

சென்னை பூந்தமல்லியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து போலீஸ் தடியடி நடத்தப்பட்டது.

Updated On :1 ஏப்ரல் 2013, 11:05 am IST

சென்னை பூந்தமல்லியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து போலீஸ் தடியடி நடத்தப்பட்டது.

வானகரத்தைச் சேர்ந்த விசாணைக் கைதி ஏசு என்பவர், காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது உயிரிழந்தார். இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் பலர், இன்று பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே வந்து சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களை கலைந்து செல்ல வைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.