ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

சென்னை பூந்தமல்லியில் பொதுமக்கள் சாலை மறியல் : போலீஸ் தடியடி

சென்னை பூந்தமல்லியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து போலீஸ் தடியடி நடத்தப்பட்டது.

Updated On :1 ஏப்ரல் 2013, 5:35 am

சென்னை பூந்தமல்லியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து போலீஸ் தடியடி நடத்தப்பட்டது.

வானகரத்தைச் சேர்ந்த விசாணைக் கைதி ஏசு என்பவர், காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது உயிரிழந்தார். இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் பலர், இன்று பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே வந்து சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களை கலைந்து செல்ல வைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.