தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

ஜெஸ்ஸி ரைடர் இல்லாததால் கூடுதல் பொறுப்பு : உன்முக்த் சந்த்

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெஸ்ஸி ரைடர் அணிக்காக விளையாட முடியாமல் போனதால் கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது என்று டெல்லி டேர்டெவில்ஸ் வீரர் உன்முக்த் சந்த் தெரிவித்துள்ளார்.

Updated On :1 ஏப்ரல் 2013, 11:52 am IST

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெஸ்ஸி ரைடர் அணிக்காக விளையாட முடியாமல் போனதால் கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது என்று டெல்லி டேர்டெவில்ஸ் வீரர் உன்முக்த் சந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஜெஸ்ஸி ரைடர். இவர் குணமடைய பல மாதங்கள் ஆகும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜெஸ்ஸி ரைடருக்கு நேரிட்ட சம்பவம் வருத்தத்துக்குரியது. ஐபிஎல் போட்டிகளில் டேர்டெவில்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஜெஸ்ஸி, விளையாட முடியாமல் போனதால், கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது என்று இன்று கொல்கட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய உன்முக்த் சந்த் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.