தமிழக அரசியல்வாதிகள், தமிழக மக்களை முட்டாளாக்கும் வகையில் செயல்படுகிறார்கள் என்று இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் விரர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது பேசிய அர்ஜூன ரணதுங்க, அரசியலும், விளையாட்டும் தனித்தனியாக வைக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து. ஆனால் உண்மை நிலவரம் அப்படி இல்லை. அரசியலும், விளையாட்டும் பிரிக்க முடியாததாகி விட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே இப்படித்தான் இருக்கிறது. அதிலும், இந்தியாவில் பொதுத் தேர்தல் நடக்கும் போதெல்லாம் இதுபோல நடப்பது வழக்கமாகிவிட்டது. தமிழக மக்களை முட்டாளாக்கி, அதன் மூலம் முடிந்தவரை ஆதாயம் தேட பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்
பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


