தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் ஏப்ரல் 3ம் தேதி திறப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் ஏப்ரல் 3ம் தேதி திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :1 ஏப்ரல் 2013, 12:07 pm IST

தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் ஏப்ரல் 3ம் தேதி திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து, கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருவதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் காலவரையறையின்றி மூடப்பட்டன.

இந்த நிலையில், பொறியியல் கல்லூரிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் ஏப்ரல் 3ம் தேதி திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.