ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பள்ளிகரணையில் பிளாஸ்டிக் பக்கெட்டில் விழுந்து 18 மாத குழந்தை பலி

பள்ளிகரணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தாலபாக்கம் இந்திரா நகர் ராஜாஜி தெருவில் 18 மாத மூளை வளர்ச்சி குறைந்த குழந்தை தண்ணீர் நிறப்பட்ட பிளாஸ்டிக்

Updated On :1 ஏப்ரல் 2013, 10:00 am

பள்ளிகரணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தாலபாக்கம் இந்திரா நகர் ராஜாஜி தெருவில் 18 மாத மூளை வளர்ச்சி குறைந்த குழந்தை தண்ணீர் நிறப்பட்ட பிளாஸ்டிக் பக்கெட்டில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தது. இது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.