தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

போதைப் பொருள் எடுத்திருந்தால் ஒலிம்பிக் பதக்கம் வென்றிருக்க முடியாது : விஜேந்தரின் தந்தை

இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ஒரு வேளை போதைப் பொருள் எடுத்திருந்தால், ஒலிம்பிக் பதக்கம் வென்றிருக்க முடியாது என்று அவரது சந்தை தெரிவித்துள்ளார்.

Updated On :1 ஏப்ரல் 2013, 2:58 pm IST

இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ஒரு வேளை போதைப் பொருள் எடுத்திருந்தால், ஒலிம்பிக் பதக்கம் வென்றிருக்க முடியாது என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் காவல்துறையினரின் குற்றச்சாட்டை மறுத்துள்ள விஜேந்தரின் தந்தை மஹிபால் சிங் பெனிவால், எனது மகன் போதைப் பொருளை எடுத்துக் கொண்டதே இல்லை. அவன் நிரபராதி. 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி சமீபத்தில்தான் நடந்தது. ஒரு வேளை அவர் போதைப் பொருள் எடுத்துக் கொண்டிருந்தால், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.