இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதம் குறைந்துள்ளதாக எச்எஸ்பிசி செய்துள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பிஎம்ஐ குறியீட்டின் அடிப்படையில், தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மதிப்பீடு மார்ச் மாதத்தில் 52 ஆகக் குறைந்துள்ளது. இது பிப்ரவரி மாதம் 54.2 ஆக இருந்தது.
மின் பற்றாக்குறை, அதனால் தொடர் மின் தடை காரணமாக, பல தொழில் நிறுவனங்கள் புதிய ஆணைகளை எடுக்கவில்லை. எடுத்த ஆணைகளை முடிப்பதில் காலதாமதம் போன்றவற்றின் காரணமாக, மார்ச் மாத தொழில் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்
பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


