மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்:ஒருவர் பலி

மணிப்பூர் மாநிலம் சண்டல் மாவட்டத்தில் இன்று காலை ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.  இதில், ஒரு ராணுவ வீரர் பலியானார். மேலும் 4 ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர்

Updated On :21 ஏப்ரல் 2013, 9:24 am

மணிப்பூர் மாநிலம் சண்டல் மாவட்டத்தில் இன்று காலை ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.  இதில், ஒரு ராணுவ வீரர் பலியானார். மேலும் 4 ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.