கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

தில்லி சிறுமி பலாத்கார சம்பவத்தில் மற்றொரு குற்றவாளியை தேடும் போலீசார்

தில்லியில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மனோஜ்குமார் என்பவனை பீகாரில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்..விசாரணையில் மற்றொரு வாலிபருக்கும்

Updated On :21 ஏப்ரல் 2013, 2:02 pm IST

தில்லியில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மனோஜ்குமார் என்பவனை பீகாரில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்..விசாரணையில் மற்றொரு வாலிபருக்கும் இச்சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.தற்போது போலீசார் அவனை தீவிரமாக தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.