கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

தில்லி சிறுமி பலாத்கார சம்பவம்: சோனியா வீடு முற்றுகை

தில்லி கிழக்குப்பகுதியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்நிலையில் தில்லியில் மூன்றாவது நாளாக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்கள் காங். தலைவர் சோனியா வீடு நோக்கி பேரணியாக சென்றனர். போராட்டம் தீவிரமடைவதையடுத்து முன் எச்சரிக்கை

Updated On :21 ஏப்ரல் 2013, 2:33 pm IST

தில்லி கிழக்குப்பகுதியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்நிலையில் தில்லியில் மூன்றாவது நாளாக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்கள் காங். தலைவர் சோனியா வீடு நோக்கி பேரணியாக சென்றனர். போராட்டம் தீவிரமடைவதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தில்லியில் முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள . போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.