கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

மேல்மலையனூர் அக்னி குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் சதீஷ்குமார் (18) விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுர் அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் உள்ள அக்னி குளத்தில் மூழ்கி

Updated On :21 ஏப்ரல் 2013, 1:17 pm IST

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் சதீஷ்குமார் (18) விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுர் அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் உள்ள அக்னி குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடலை தேடும் பணி நடந்து வருகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.