/
பாகிஸ்தானில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது குண்டு வெடித்ததில் இருவர் பலியானார்கள்.
தெற்கு பாகிஸ்தானின் கட்சி அலுவலகம் ஒன்றின் வாயிலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் இருவர் பலியானார்கள். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தேர்தலை சீர்குலைக்கும் வகையில், தாலிபான் பயங்கரவாத அமைப்பு பல்வேறு தாக்குதல்களை நடத்த வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







