தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஷீரடி சாயிபாபா கோவிலில் வழிபட்டார் குடியரசுத் தலைவர்

இருநாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள பிரணாப், சாயிபாபா கோவிலில் 15 நிமிடங்கள் வழிபட்டார். குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Updated On :1 ஜூன் 2013, 8:48 pm IST

மகாராஷ்டிரத்தில் உள்ள புகழ்பெற்ற ஷீரடி சாயிபாபா கோவிலில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று வழிபாடு நடத்தினார்.

இருநாள் சுற்றுப்பயணமாக மகாராஷ்டிரா சென்றுள்ளார் பிரணாப், சாயிபாபா கோவிலில் 15 நிமிடங்கள் வழிபட்டார். குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.குடியரசுத் தலைவருக்காக சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அவருடன், மாநில ஆளுநர் கே.சங்கரநாராயணன், பஞ்சாப் ஆளுநர் சிவராஜ் வி.பாட்டீல் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.