மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

நீதிமன்ற ஆவணத்தைத் திருடி போலி ஆவணம் தயாரித்த குடும்பம்

நீதிமன்றத்தின் ஆவணங்களைத் திருடி போலி ஆவணம் தயாரித்ததாக 5 பேர் கொண்ட குடும்பத்தினர் மீது தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

Updated On :11 ஜூன் 2013, 10:19 am

நீதிமன்றத்தின் ஆவணங்களைத் திருடி போலி ஆவணம் தயாரித்ததாக 5 பேர் கொண்ட குடும்பத்தினர் மீது தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

நீதிமன்றத்தில் இருந்து ஆவணங்களைத் திருடி, அதனை வைத்து, போலியாக தீர்ப்பு ஆவணத்தை தயாரித்ததாக தில்லி பெருநகர குற்றவியல் நீதிபதி அளித்த புகாரினைத் தொடர்ந்து, 4 பெண்கள் உட்பட 4 பேர் கொண்ட குடும்பத்தினர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.