நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

அந்தமானில் சுனாமி எச்சரிக்கை கருவி துல்லியமாக அறிவிக்கும் : விஞ்ஞானி

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சுனாமி ஏற்படுவதை முன்கூட்டியே அறிவிக்கும் எச்சரிக்கை கருவி, துல்லியமாக அறிவிக்கும் என்று தேசிய கடல் தொழில்நுட்ப மையத்தின் மூத்த விஞ்ஞானி வினித்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On :12 ஜூன் 2013, 12:02 pm IST

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சுனாமி ஏற்படுவதை முன்கூட்டியே அறிவிக்கும் எச்சரிக்கை கருவி, துல்லியமாக அறிவிக்கும் என்று தேசிய கடல் தொழில்நுட்ப மையத்தின் மூத்த விஞ்ஞானி வினித்குமார் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம் ஏற்பட்டு, அதன் தாக்கத்தை உணர்ந்த 3 நிமிடங்களில், இந்த கருவி, சுனாமி ஏற்பட வாய்ப்பிருந்தால், உடனடியாக எச்சரிக்கை செய்யும் என்று கூறியுள்ளார்.  மேலும், எங்கெல்லாம் சுனாமி பாதிப்பு அதிகமாக இருக்குமோ அந்த இடங்களுக்கு உடனடியாக எச்சரிக்கை அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.