திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அந்தமானில் சுனாமி எச்சரிக்கை கருவி துல்லியமாக அறிவிக்கும் : விஞ்ஞானி

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சுனாமி ஏற்படுவதை முன்கூட்டியே அறிவிக்கும் எச்சரிக்கை கருவி, துல்லியமாக அறிவிக்கும் என்று தேசிய கடல் தொழில்நுட்ப மையத்தின் மூத்த விஞ்ஞானி வினித்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On :12 ஜூன் 2013, 6:32 am

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சுனாமி ஏற்படுவதை முன்கூட்டியே அறிவிக்கும் எச்சரிக்கை கருவி, துல்லியமாக அறிவிக்கும் என்று தேசிய கடல் தொழில்நுட்ப மையத்தின் மூத்த விஞ்ஞானி வினித்குமார் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம் ஏற்பட்டு, அதன் தாக்கத்தை உணர்ந்த 3 நிமிடங்களில், இந்த கருவி, சுனாமி ஏற்பட வாய்ப்பிருந்தால், உடனடியாக எச்சரிக்கை செய்யும் என்று கூறியுள்ளார்.  மேலும், எங்கெல்லாம் சுனாமி பாதிப்பு அதிகமாக இருக்குமோ அந்த இடங்களுக்கு உடனடியாக எச்சரிக்கை அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.