நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சிறப்பு அந்தஸ்து : புது தில்லியில் குவிந்துள்ள பிஜூ ஜனதா தளக் கட்சியினர்

பீகாரைத் தொடர்ந்து, சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரிக்கை விடுத்திருந்த ஒடிசா மாநிலம் சார்பில், பிஜூ ஜனதா தளக் கட்சியினர் புதனன்று புது தில்லியில் பேரணி ஒன்றை நடத்துகிறது.

News image
Updated On :12 ஜூன் 2013, 3:24 pm IST

பீகாரைத் தொடர்ந்து, சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரிக்கை விடுத்திருந்த ஒடிசா மாநிலம் சார்பில், பிஜூ ஜனதா தளக் கட்சியினர் புதனன்று புது தில்லியில் பேரணி ஒன்றை நடத்துகிறது.

புது தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், பிஜூ ஜனதா தளக் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் தலைமையில் சுமார் ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.

இன்று மாலை நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில், முதல்வர் நவீன் பட்நாயக் உரை நிகழ்த்த உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.