உத்தர்கண்டில் வெள்ளத்தில் சிக்கி பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்த 14 ஆயிரம் பேரை பல்வேறு மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
எனினும், இன்னும் பல இடங்களில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல், பசியோடு பரிதவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் குறிப்பாக கேதார்நாத் கோயிலுக்கு அருகே மீட்புப் படையினர் நுழைய முடியாத பல இடங்களில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். சில இடங்களில் ராணுவ ஹெலிகாப்டர்கள் தரையிறங்கக் கூட இடமில்லாமல், வானத்தில் பறந்தபடியே பொதுமக்களை ஹெலிகாப்டர்களுக்குள் ஏற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும், ஹெலிகாப்டர்களுக்குள் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 10 பேரை மட்டுமே ஏற்ற முடியும் என்பதால், ஆயிரக்கணக்கானோரை மீட்க பல மணி நேரங்கள் ஆகின்றன.
சில இடங்களில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கயிறுகள் கட்டப்பட்டு அதன் வழியாக ஒவ்வொருவராக கரையேறும் நிலை உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு!

அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் செங்கடலை முடக்குவோம்! - ஈரான் எச்சரிக்கை!

இந்தப் படமும் ரூ.100 கோடி நிச்சயம்..! விஜய் பாணியில் பேசிய விக்னேஷ் சிவன்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

