தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

உயர்வான நிலையில் நிறைவு பெற்றது வர்த்தகம்

54 புள்ளிகள் உயர்வான நிலையில் நிறைவு பெற்றது பங்கு வர்த்தகம்

Updated On :21 ஜூன் 2013, 10:44 am

54 புள்ளிகள் உயர்வான நிலையில் நிறைவு பெற்றது பங்கு வர்த்தகம்

சென்செக்ஸ் 54 புள்ளிகள் உயர்ந்து 18,744 என்ற நிலையிலும், நிப்டி 11 புள்ளிகள் உயர்ந்து 5,667 என்ற நிலையிலும் இருக்கும் போது நிறைவு பெற்றது.

ஹிண்டால்கோ, ஓஎன்ஜிசி, ரான்பாக்ஸி, என்எம்டிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தையும், பிஎன்பீ, ரிலையன்ஸ் இன்ப்ரா, சன் பார்மா, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தையும் அடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.