முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

இஷ்ரத் வழக்கு : குற்றப்பத்திரிக்கையில் புலனாய்வு அதிகாரியின் பெயர் இல்லை

இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கில், புலனாய்வுத் துறை அதிகாரி ராஜேந்திர குமாரின் பெயரை முதல் குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ சேர்க்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On :1 ஜூலை 2013, 3:24 pm IST

இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கில், புலனாய்வுத் துறை அதிகாரி ராஜேந்திர குமாரின் பெயரை முதல் குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ சேர்க்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து வரும் 4ம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்தில் முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.

இந்த சம்பவத்தில் ராஜேந்திர குமாரின் தொடர்பு பற்றி சிபிஐ மேலும் விசாரணை நடத்த உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு சில வாரங்களில் அவர் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.