சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்தவர் சாவு

ராயப்பேட்டை குடிசை மாற்று வாரிய பகுதியை சேர்ந்தவர் ரவி (40) பெயிண்டராக பணியாற்றும் இவர் இன்று காலை மெலடி தியேட்டர் அருகே பாரதி சாலையில் உள்ள காலி இடத்தில் நடந்து சென்றார்.அப்போது

Updated On :21 ஜூலை 2013, 3:29 pm IST

ராயப்பேட்டை குடிசை மாற்று வாரிய பகுதியை சேர்ந்தவர் ரவி (40) பெயிண்டராக பணியாற்றும் இவர் இன்று காலை மெலடி தியேட்டர் அருகே பாரதி சாலையில் உள்ள காலி இடத்தில் நடந்து சென்றார்.அப்போது அங்கிருந்த குடிநீர் தொட்டிக்குள் தவறி உள்ளே விழுந்து விட்டார். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் ரவி உயிரிழந்தார். அண்ணாசாலை இன்ஸ்பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.