சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

புறம்போக்கு நிலத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக இரு நிறுவனங்கள் மீது புகார்

மதுரை ஒத்தக்கடை பகுதியில் புறம்போக்கு நிலத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக லட்சுமி கிரானைட், அனுப்புகுமார் லோகியா கிரானைட் ஆகிய இரு நிறுவனங்கள் மீது கிராம நிர்வாக அதிகாரி

Updated On :21 ஜூலை 2013, 2:14 pm IST

மதுரை ஒத்தக்கடை பகுதியில் புறம்போக்கு நிலத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக லட்சுமி கிரானைட், அனுப்புகுமார் லோகியா கிரானைட் ஆகிய இரு நிறுவனங்கள் மீது கிராம நிர்வாக அதிகாரி நர்கீஸ் புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸார் லட்சுமி கிரானைட் கருணாகரன் மற்றும் அதன் பங்குதாரர்கள், அனுப்பு குமார் லோகியா, அதன் பங்குதாரர் வேலுமணி, மானேஜர் செல்வக்குமார், சூப்பர்வைசர் அயோத்தி ராஜா, ஊழியர்கள் குணசேகரன், ராஜசேகரன் மற்றும் சுகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.