மதுரை ஒத்தக்கடை பகுதியில் புறம்போக்கு நிலத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக லட்சுமி கிரானைட், அனுப்புகுமார் லோகியா கிரானைட் ஆகிய இரு நிறுவனங்கள் மீது கிராம நிர்வாக அதிகாரி நர்கீஸ் புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸார் லட்சுமி கிரானைட் கருணாகரன் மற்றும் அதன் பங்குதாரர்கள், அனுப்பு குமார் லோகியா, அதன் பங்குதாரர் வேலுமணி, மானேஜர் செல்வக்குமார், சூப்பர்வைசர் அயோத்தி ராஜா, ஊழியர்கள் குணசேகரன், ராஜசேகரன் மற்றும் சுகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

