திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

புறம்போக்கு நிலத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக இரு நிறுவனங்கள் மீது புகார்

மதுரை ஒத்தக்கடை பகுதியில் புறம்போக்கு நிலத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக லட்சுமி கிரானைட், அனுப்புகுமார் லோகியா கிரானைட் ஆகிய இரு நிறுவனங்கள் மீது கிராம நிர்வாக அதிகாரி

Updated On :21 ஜூலை 2013, 8:44 am

மதுரை ஒத்தக்கடை பகுதியில் புறம்போக்கு நிலத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாக லட்சுமி கிரானைட், அனுப்புகுமார் லோகியா கிரானைட் ஆகிய இரு நிறுவனங்கள் மீது கிராம நிர்வாக அதிகாரி நர்கீஸ் புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸார் லட்சுமி கிரானைட் கருணாகரன் மற்றும் அதன் பங்குதாரர்கள், அனுப்பு குமார் லோகியா, அதன் பங்குதாரர் வேலுமணி, மானேஜர் செல்வக்குமார், சூப்பர்வைசர் அயோத்தி ராஜா, ஊழியர்கள் குணசேகரன், ராஜசேகரன் மற்றும் சுகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.