திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

மம்தா ஒரு ‌மதம் பிடித்த யானை: மத்திய அமைச்சர் ஆதிர் ரஞ்சன் ‌சவுத்ரி

மேற்குவங்க மாநிலத்தில் இதுவரை மூன்று கட்ட பஞ்சாயத்து தேர்தல் முடிந்துள்ளன. கடந்த 7 நாட்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மத்திய அமைச்சர் அபு ஹசீம் சவுத்ரி மீது துப்பாக்கிச்சூடு சம்பவமும்

Updated On :21 ஜூலை 2013, 9:05 am

மேற்குவங்க மாநிலத்தில் இதுவரை மூன்று கட்ட பஞ்சாயத்து தேர்தல் முடிந்துள்ளன. கடந்த 7 நாட்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மத்திய அமைச்சர் அபு ஹசீம் சவுத்ரி மீது துப்பாக்கிச்சூடு சம்பவமும் நடந்தது. இந்நிலையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மத்திய இணை அமைச்சர் ஆதிர் ரஞ்சன் ‌சவுத்ரி கூறுகையில், மம்தா ஒரு ‌மதம் பிடித்த யானை. அவர் யாருக்கும் அடங்க மறுக்கிறார். ஆளும் கட்சியினை ஏவிவிட்டு காங்கிரஸ் கட்சியினரை கொலை செய்ய தூண்டுகிறார். என்னை கைது செய்யும் தைரியம் இருக்கிறதா ? என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.