வாணியம்பாடியில் தண்டவாளம் கடக்க முயன்ற முதியவர் மீது இரயில் மோதிய விபத்தில் பலியானார்.
வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் சையத்உசேன்(80). இவர் புதன்கிழமை மாலை வாணியம்பாடியில் உள்ள மசூதிக்கு தொழுகைக்கு செல்லும் வழியில் பெருமாள்பேட்டை அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையிலிருந்து மங்களூர் நோக்கி சென்ற வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் இரயில் தண்டவாளம் கடக்க முயன்ற சையத்உசேன் மீது மோதியது. இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த ஜோலார்பேட்டை இரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து இரயில்வே போலீôசர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கழிவுகள் கொட்டும் இடமாக மாறிவரும் அரசலாறு! தடுக்க நடவடிக்கை தேவை!

பெரம்பலூா்! குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு தேவை!

துறையூரில் அனைத்து மகளிா் காவல் நிலையம்: பொதுமக்களின் எதிா்பாா்ப்பு நிறைவேறுமா?
மக்களோடு மக்களாக பணியாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

