புதிய மாநிலங்கள் உருவாக்குவது நாட்டையே பலவீனமாக்கும் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.
தெலங்கானா உருவாக்குவது, பல்வேறு மாநிலங்களில் தனி மாநிலம் கோரி போராடி வரும் போராட்டங்களை ஊக்குவிப்பதோடு, நாட்டையே பலவீனமாக்கும் என்று ஹசாரே கூறினார்.
ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தெலங்கான என்ற தனி மாநிலத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது குறித்து அண்ணா ஹசாரே இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூா்! குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு தேவை!

துறையூரில் அனைத்து மகளிா் காவல் நிலையம்: பொதுமக்களின் எதிா்பாா்ப்பு நிறைவேறுமா?
மக்களோடு மக்களாக பணியாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

அரசியல் என்பது சாலை வலம் வருவதல்ல; மக்களோடு மக்களாக களத்தில் நிற்பது! - அண்ணாமலை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


