தேனி அருகே புதன்கிழமை மாலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் அணிந்திருந்த தங்க நகையை 2 பேர் பறித்துக் கொண்டு ஓடிவிட்டதாக அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அன்னஞ்சி, அனுகிரகா நகரைச் சேர்ந்த முருகன் மனைவி உமா(49). இவர், தனது பக்கத்துத்து வீட்டில் வசிக்கும் கஸ்தூரிபாய் என்பவருடன், அன்னஞ்சியில் இருந்து கோம்பை அழகர்கோயில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். இவர்களை பின்தொடர்ந்து சென்ற 2 பேர், ராஜாராம் என்பவரது வாழைத் தோட்டம் அருகே உமா அணிந்திருந்த எட்டரை சவரன் எடையுள்ள தங்க நகையை பறித்துக் கொண்டு தோட்டத்துக்குள் புகுந்து ஓடிவிட்டனராம்.
இது குறித்து உமா அளித்த புகாரின் மீது, அல்லிநகரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றன
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூா்! குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு தேவை!

துறையூரில் அனைத்து மகளிா் காவல் நிலையம்: பொதுமக்களின் எதிா்பாா்ப்பு நிறைவேறுமா?
மக்களோடு மக்களாக பணியாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

அரசியல் என்பது சாலை வலம் வருவதல்ல; மக்களோடு மக்களாக களத்தில் நிற்பது! - அண்ணாமலை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

