தேனி அருகே புதன்கிழமை மாலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் அணிந்திருந்த தங்க நகையை 2 பேர் பறித்துக் கொண்டு ஓடிவிட்டதாக அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அன்னஞ்சி, அனுகிரகா நகரைச் சேர்ந்த முருகன் மனைவி உமா(49). இவர், தனது பக்கத்துத்து வீட்டில் வசிக்கும் கஸ்தூரிபாய் என்பவருடன், அன்னஞ்சியில் இருந்து கோம்பை அழகர்கோயில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். இவர்களை பின்தொடர்ந்து சென்ற 2 பேர், ராஜாராம் என்பவரது வாழைத் தோட்டம் அருகே உமா அணிந்திருந்த எட்டரை சவரன் எடையுள்ள தங்க நகையை பறித்துக் கொண்டு தோட்டத்துக்குள் புகுந்து ஓடிவிட்டனராம்.
இது குறித்து உமா அளித்த புகாரின் மீது, அல்லிநகரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றன
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஓடிடியில் பிளாஸ்ட் எப்போது?

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

கரு. பழனியப்பனின் குக்கர்! படத் தலைப்பை வெளியிட்ட மு.க. ஸ்டாலின்!
விடியோக்கள்

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK


