/

ராஜபாளையம் அருகே நூற்பாலையில் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரெட்டியார்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் வியாழக்கிழமை தீ விபத்து நேரிட்டது.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 11:46 am

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரெட்டியார்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் வியாழக்கிழமை தீ விபத்து நேரிட்டது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.