அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

புதிய மாநிலங்கள் உருவாக்கம் நாட்டை பலவீனமாக்கும் : ஹசாரே

புதிய மாநிலங்கள் உருவாக்குவது நாட்டையே பலவீனமாக்கும் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2013, 5:21 pm IST

புதிய மாநிலங்கள் உருவாக்குவது நாட்டையே பலவீனமாக்கும் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.

தெலங்கானா உருவாக்குவது, பல்வேறு மாநிலங்களில் தனி மாநிலம் கோரி போராடி வரும் போராட்டங்களை ஊக்குவிப்பதோடு, நாட்டையே பலவீனமாக்கும் என்று ஹசாரே கூறினார்.

ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தெலங்கான என்ற தனி மாநிலத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புதல்  அளித்திருப்பது குறித்து அண்ணா ஹசாரே இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.