மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

ராஜபாளையம் அருகே நூற்பாலையில் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரெட்டியார்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் வியாழக்கிழமை தீ விபத்து நேரிட்டது.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 11:46 am

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரெட்டியார்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் வியாழக்கிழமை தீ விபத்து நேரிட்டது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.