ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ஈராக் பிரதமர் இன்று இந்தியா வருகை

ஈராக் பிரதமர் நுரி அல் - மலிகி 3 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேச உள்ளார்.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 5:32 am

ஈராக் பிரதமர் நுரி அல் - மலிகி 3 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேச உள்ளார்.

இந்தியா - ஈராக் இடையே எரிசக்தி கூட்டமைப்பு மற்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து இரு நாட்டு பிரதமர்களும் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர்.

மேலும், ஈராக்கில் முக்கிய கட்டமைப்பு வசதிகளுக்கு இந்தியா முதலீடு செய்வது குறித்தும் அப்போது பேசப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.