ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

தா. கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி விடுதலை : தமிழக அரசு மேல்முறையீடு

தமிழக முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை செய்யப்பட்ட வழக்கில். மு.க. அழகிரி விடுதலையானதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 5:10 am

தமிழக முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை செய்யப்பட்ட வழக்கில். மு.க. அழகிரி விடுதலையானதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

மதுரையில் கடந்த 2003ஆம் ஆண்டு திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், மு.க. அழகிரி உட்பட 13 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்து, மு.க. அழகிரி உட்பட 13 பேரும் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தமிழக அரசு தற்போது, மு.க. அழகிரி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.