தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

பலாத்கார வழக்கு : சிறார் மீதான தீர்ப்பை அளிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறார் மீதான தீர்ப்பை அளிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 10:44 am IST

டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறார் மீதான தீர்ப்பை அளிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை என்று கூறி சிறார் நீதிமன்றத்தில் அவன் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், விசாரணை முடிந்து தீர்ப்பினை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.