/
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,512 கன அடியாக உயர்ந்துள்ளது. அதேப்போல, அணையில் இருந்து பாசனத்துக்காக திறந்து விடப்படும் நீரின் அளவும் 15 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
டெல்டா பாசனத்துக்கான நீர் தேவை அதிகரித்ததால் மேட்டூர் அணையின் நீர்திறப்பு புதன் கிழமை வினாடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று காவிரியில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 7,589 கன அடியாக சரிந்தது, எனினும் இன்று காலை மீண்டும் காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுதந்திர போராட்டத் தியாகியா உதயநிதி? அமைச்சர் ரமேஷ் கேள்வி

சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கைத்தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நூறு சாமி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


