சென்னை மெரினா கடற்கரை அருகே அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் நடந்து வரும் பராமரிப்புப் பணிகளை தமிழக அமைச்சர் ராமலிங்கம் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தை புதுப்பித்து, பராமரிப்பு பணிகளை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அங்கு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனை, வியாழக்கிழமை காலை தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட பொறியாளர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயந்திரக் கோளாறால் ஓமன் கடல் பகுதியில் நின்ற கப்பல்: இந்திய மாலுமிகள் 14 பேர் மீட்பு!

மதிப்புமிக்க 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 1.90 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
ஆணவக்கொலைகளை தடுக்க உடனடியாக சட்டம் இயற்றுக: திருமாவளவன் எம்.பி

இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை; அனைவருக்கும் ஏஐ! பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


