சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

சென்செக்ஸ் உயர்வான நிலையில் நிறைவு

பங்கு வர்த்தகம் தொடர்ந்து சரிவை அடைந்து வந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 407 புள்ளிகள் உயர்வுடன் சென்செக்ஸ் நிறைவு பெற்றது.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 4:24 pm IST

பங்கு வர்த்தகம் தொடர்ந்து சரிவை அடைந்து வந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 407 புள்ளிகள் உயர்வுடன் சென்செக்ஸ் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் 407 புள்ளிகள் உயர்ந்து 18,312 என்ற நிலையிலும், நிப்டி 105 புள்ளிகள் உயர்ந்து 5,408 என்ற நிலையிலும் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.

ரான் பாக்ஸி, ஹிண்டால்கோ, ரிலையன்ஸ் இன்ப்ரா, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தையும், டிஎல்எப், எச்டிஎப்சி, ஏசிசி, எம் அன்ட் எம் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தையும் அடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.