ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

தேவைப்படின் பிரதமர் விளக்கமளிக்கலாம் : ராஜீவ் சுக்லா

நிலக்கரி ஆவணங்கள் காணாமல் போன விவகாரத்தில் தேவைப்பட்டால் பிரதமர் விளக்கமளிக்கலாம் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:45 am

நிலக்கரி ஆவணங்கள் காணாமல் போன விவகாரத்தில் தேவைப்பட்டால் பிரதமர் விளக்கமளிக்கலாம் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நிலக்கரி ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக பாஜக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் கடும் கோஷம் எழுப்பினர்.

அப்போது பேசிய ராஜீவ் சுக்லா, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராகவே உள்ளது. தேவைப்பட்டால், பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு விளக்கம் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.